மங்களவின் கனவு குறித்த தகவல் வெளியானது!
இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறினோம் என்று தம்பட்டம் அடித்த கோட்டாபய அரசு, அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கப்படும் காலம் நெருங்கி வருகின்றது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்